July 20, 2024

மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் தேசிய மட்டத்திலான திருவிவிலிய வினாவிடைபோட்டி பரீட்சை 2024

மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் தேசிய மட்டத்திலான திருவிவிலிய வினாவிடைபோட்டி பரீட்சை 20.07.2024 அன்று சனிக்கிழமை செங்கலடி, மட்டக்களப்பு, கல்முனை ஆகிய மூன்று மறைக்கோட்டங்களிலும் இடம்பெற்றது. மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலைய இயக்குநரின் வழிநடத்துதலில் கீழ் பணியாளர்கள்; மற்றும் மறையாசிரியர்ளின் ஒத்துழைப்புதலுடனும் மிகச்சிறப்பாக பரீட்சை நடைபெற்றது. மறைக்கல்வி மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டர்.