July 28, 2024

வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலய 180வது வருடாந்த திருவிழா 2024.

வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலய 180வது வருடாந்த திருவிழா (28.07.2024) கூட்டுத்திருப்பலி செங்கலடி மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி A.தேவதாசன் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.ஏனைய அருட்தந்தையர்களும் இணைந்து சிறப்பித்தனர். பல பங்குகளிலிருந்தும் இறைமக்கள் கலந்து ஆசி பெற்றனர்.