June 16, 2024

செங்கலடி மறைக்கோட்டத்தில் கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப்பெருவிழா 2024

செங்கலடி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை தேவதாசன் தலைமையில் 16.06.2024 அன்று கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப்பெருவிழா நற்கருiண பவணி தன்னாமுனை புனித சூசையப்பர் ஆலயத்தில் இருந்து விபுலானந்த புரம் ஜோசப் வாஸ் ஆலயம் வரை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது பின் நற்கருணை வழிபாடு ஆராதனை ஆசீர் என்பன நடைபெற்றன.இதில் செங்கலடி மறைக்கோட்டத்தைச் சார்ந்த பங்கு மக்களும் கலந்து கொண்டனர்.