June 16, 2024

மட்டக்களப்பு கூளாவடி புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத்திருவிழா 2024.

கூளாவடி புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது 16.06.2024 அன்று இடம்பெற்றறு.அருட்பணி தேவதாசன் அடிகளார் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது.அவரோடு இணைந்து பங்குத்தந்தை அலெக்ஸ் றொபட் அடிகளாரும் மற்றும் அருட்பணி பிறைனர் செலர் அடிகளாரும் திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்.அந்தோனியாரின் பக்தர்கள் பலர் திருவிழாவில் கலந்து கொண்டனர்.