June 8, 2024

இருதயபுரம், திரு இருதயநாதர் ஆலயத்தில் இடம்பெற்ற முதல் நண்மை உறுதிப்பூசுதல் திருப்பலி 2024

இருதயபுரம், திரு இருதயநாதர் ஆலய
பெருவிழாவினை முன்னிட்டு இன்று (08.06.2024 - சனிக்கிழமை) எமது பங்குத்தந்தை அருட்பணி. அன்டணி ஜெயராஜ் அடிகளார் தலைமையில் முதல் நற்கருணை, உறுதிப்பூசுதல் திருப்பலி ஒழுங்குபடுத்தப்பட்டு எமது மட்டக்களப்பு மறைமாநில ஆயர் அதிவண. பேரருட்திரு. கலாநிதி. ஜோசப் பொன்னையா ஆண்டகையினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு முதல் நற்கருணை மற்றும் உறுதிப்பூசுதல் அருட்சாதனங்களும் வழங்கி வைக்கப்பட்டது