May 5, 2024

மட்டக்களப்பு மறைமாவட்ட பெரிய புல்லுமலை புனித செபமாலை அன்னை திருத்தல வைகாசித்திருவிழா 2024

வரலாற்றுச்சிறப்புமிக்க மட்டக்களப்பு மறைமாவட்ட பெரிய புல்லுமலை புனித செபமாலை அன்னை திருத்தல வைகாசித்திருவிழாவானது 05.05.2024 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு மட்டக்களப்பு மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜோஜ் ஜீவராஜ் தலைமையில் கூட்டுத்திருப்பலி இடம்பெற்றுது. வைகாசித்திருவிழாவினையொட்டி பாரம்பரிய பாதயாத்திரையானது 03.05.2024 மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் இடம்பெற்ற விசேட திருப்பலியின் பின் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமானது. இதில் அன்னையின் பக்தர்கள் நாட்டில் பல பாகங்களிலிருந்தும் கலந்து கொண்டு அன்னையின் ஆசீர் பெற்றனர்.

Test