May 24, 2024

மட்/மறைமாவட்ட ஆயர் அவர்களின் ஆயராக திருநிலைப்படுத்தலின் 16ஆவது ஆண்டு நிறைவு

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் ஆயர் அவர்களின் ஆயராக திருநிலைப்படுத்தலின் 16ஆவது ஆண்டு நிறைவு நன்றி கூட்டுத் திருப்பலி எமது மறைமாவட்ட திருத்தலத்தலமான தூய அந்தோனியார் திருத்தலத்தில் குருக்களுடன் இணைந்து விமர்சையாக 24.05.2024 அன்று மதியம் 12 மணிக்கு கொண்டாடப்பட்டது.