December 24, 2015

புனித மரியாள் தேவாலய கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை

மட்டு நகரில் சகல கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவு கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை சிறப்பாகஇடம்பெற்றன.

புனித மரியாள் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை மட்டு அம்பாறை மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் இடம் பெற்றது.