November 8, 2021

மறைமாவட்டத்தில் இறந்து போன இறை பணியாளர்களுக்கான திருப்பலி

மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் 08.11.2021 அன்று அதி வந்தனைக்குரிய ஆயர் கலாநிதி யோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் இறந்து போன இறை பணியாளர்களுக்கான திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இத்திருப்பலியில் குருக்கள் அருட்சகோதர சகோதரிகள் மற்றும் பொது நிலையினர் கலந்து கொண்டனர். எமது மறைமாவட்டத்தில் பணியாற்றி இறந்து போன ஆயர்கள் குருக்கள் மற்றும் அருட்சகோதர சகோதரிகள் ஆன்ம இளைப்பாற்றி நினைவாக திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.