December 18, 2020

கிழக்கு மாகாணச் சுற்றுலாத்துறைப் பணியகத்தின் அனுசரணையுடன் 2020 கிறிஸ்மஸ் கொண்டாட்டம் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் ஓசானம் விசேட தேவையுடைய குழந்தைகளுக்கான நலன்புறி நிலயத்தில் கிழக்குமாகாணச் சுற்றுலாத்துறைப் பணியகத்தின் தவிசாளர் த. ஹரிப்பிரதாப் தலைமையில் இடம்பெற்றது இதில் பிரதம அதிதியாக கிழக்குமாகாண ஆளுனர் அநுராதா ஜகம்பத் அம்மணி மற்றும் மட்டுமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா கலந்து சிறப்பித்ததுடன் விசேட் தேவையுடைய பிள்ளைகளுக்கு தேவையான் அத்தியாவசிய பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.